25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்  'சூப்பர் 100' அரையிறுதியில், இந்தியாவின் துஷார் சுவீர், தான்வி சர்மா  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் 'சூப்பர் 100' அரையிறுதியில், இந்தியாவின் துஷார் சுவீர், தான்வி சர்மா  .

மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர்  'சூப்பர் 100' அசாமின் கவுகாத்தியில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின்தான்வி சர்மா, சகவீராங்கனை தான்யாவை எதிர்கொண்டார். 

முதல் செட்டை தான்வி 21-17, இரண்டாவது செட்டை, 27-25 என தான்வி கைப்பற்றி,. முடிவில் தான்வி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

 இந்தியாவின் அனுபமா, மற்றொரு காலிறுதியில், 21-19, 6-21, 12-21 என, சக வீராங்கனை அஷ்மிதாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இஷாராணி, தஸ்னிம்மிர் தோல்வியடைந்தனர்.

 இந்தியாவின் துஷார் சுவீர், ஆண்கள்ஒற்றையர் காலிறுதியில் ,21-14, 21-11 என மலேசியாவின் முகமது யூசுப்பை வென்று,  அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் சங்கர், 15-21, 21-13, 22-20 என சகவீரர் சனீத் தயானந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 11-21, 18-21 என மலேசியாவின் டிரையான்ஷாவிடம் தோல்வியடைந்தார்.

ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியா வின் சாய் பிரதீக்,புருத்வி  ஜோடி 22-20, 21-18  என மலேசியாவின் இஷெங், லிம் ஜியான் ஜோடியை வென்றது..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News