25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


மக்களை சிரிக்க வைப்பதே பெரிய சவால்: அக்ஷய் குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மக்களை சிரிக்க வைப்பதே பெரிய சவால்: அக்ஷய் குமார்.

இன்று வெளியாகும் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்க உள்ள நடிகர் அக்ஷய் குமார், நகைச்சுவை நடிப்பின் சவால்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

"ஒருவரை அழ வைப்பதை விட சிரிக்க வைப்பது மிகவும் கடினம். நம் நடிப்பால் ரசிகர்கள் தங்களின் கவலைகளை மறந்து சிரித்தால் அதைவிட பெரிய மகிழ்ச்சி இல்லை. இந்தப் படம் நகைச்சுவையை இன்னும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்," என்று அவர் கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News