ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ்கள், ஆதார், வாக்களார் அடையாள அட்டைகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ்கள், ஆதார், வாக்களார் அடையாள அட்டைகள் வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விருதுநகர்-12.01.2026, சிவகாசி-20.01.2026, இராஜபாளையம்-21.01.2026, ஸ்ரீவில்லிபுத்தூர்-22.01.2026, வத்திராயிருப்பு-23.01.2026, வெம்பக்கோட்டை-27.01.2026, சாத்தூர்-28.01.2026, அருப்புக்கோட்டை-29.01.2026, காரியாபட்டி-30.01.2026,
திருச்சுழி-30.01.2026.
எனவே, மேற்கண்ட நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply