பறவைகள் பற்றிய பழமொழிகள் - 1
தூக்கணாங்குருவி குரங்குக்கு புத்தி சொன்னது போல.
வித்தை காட்டுற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து.
பாசமா வளர்த்தானாம் பச்சைக்கிளி.. அத பொசுக்குன்னு வெட்டுச்சாம் வெட்டுக்கிளி.
காட்டு கோழிக்கு உரலும் உலக்கையும்தான் கைலாசம்.
பாக்கு தின்ற வௌவாலுக்கு தாம்பூலம் தந்தது யாரோ?
0
Leave a Reply