25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் பணிகள் நடைபெறுவதால் ,ராஜபாளையம் தென்காசி ரோடு இணைப்பு சாலை தொடக்கப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து அபாயம் உள்ளது. 

 2025  பிப். 8ல் இணைப்பு சாலை பணிகள்ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டுக்கு ரூ.38.34 கோடியில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. 

.இணைப்பு சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் நுழைவு, வெளியுறும், பகுதிகளில் சென்டர் மீடியன் பணி நடக்கிறது.டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் நடைபெறும் பணியால்வளைவில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்துடன் விபத்து அபாயம்ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

 நுழைவு பகுதி விரிவாக்கத்தில் உள்ள சிக்கலைமாவட்ட நிர்வாகம் தலையிட்டு ,கனரக வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News