25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் பணிகள் நடைபெறுவதால் ,ராஜபாளையம் தென்காசி ரோடு இணைப்பு சாலை தொடக்கப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து அபாயம் உள்ளது. 

 2025  பிப். 8ல் இணைப்பு சாலை பணிகள்ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டுக்கு ரூ.38.34 கோடியில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. 

.இணைப்பு சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் நுழைவு, வெளியுறும், பகுதிகளில் சென்டர் மீடியன் பணி நடக்கிறது.டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் நடைபெறும் பணியால்வளைவில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்துடன் விபத்து அபாயம்ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

 நுழைவு பகுதி விரிவாக்கத்தில் உள்ள சிக்கலைமாவட்ட நிர்வாகம் தலையிட்டு ,கனரக வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *