RSBY திட்டம் - ஏழை குடும்பங்களுக்கு பணமில்லா மருத்துவ வசதி.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி வழங்கும் நோக்கில் மத்திய அரசு ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பிமா யோஜனா (RSBY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 5 நபர்கள் சேரலாம். ஆண்டுக்கு ரூ.30,000 வரை மருத்துவச் செலவு வழங்கப்படும். ரூ.30 மட்டுமே செலுத்தி அருகிலுள்ள சேவை மையங்களில் பதிவு செய்யலாம். அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெற முடியும்..
0
Leave a Reply