25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


கலப்படமில்லா மளிகைப் பொருட்களை அறியும் எளிய வழிகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலப்படமில்லா மளிகைப் பொருட்களை அறியும் எளிய வழிகள்.

கிராம்பு – நறுக் என்று உடைய வேண்டும். 

பட்டை – எளிதாக முறிய வேண்டும். 

ஏலக்காய் – அழுத்தினால் நறுமணம் வர வேண்டும். 

மிளகு – கடித்தால் காரம் தெரிந்தாக வேண்டும். 

சீரகம் – கசக்கினால் மணம் வர வேண்டும். 

சோம்பு – இயல்பான இனிப்பு மணம் இருக்க வேண்டும். 

மல்லி – கையில் தேய்த்தால் நறுமணம் வர வேண்டும். 

மஞ்சள் – தேய்த்தால் கையில் மஞ்சள் நிறம் பட வேண்டும். 

மிளகாய்த்தூள் – அளவுக்கு அதிக சிவப்பு நிறமாக இருக்கக் கூடாது. 

கடுகு – கசக்கினால் மணம் வர வேண்டும். 

வெந்தயம் – இயல்பான கசப்பு மணம் இருக்க வேண்டும். 

பெருங்காயம் – சிறிதளவு இருந்தாலும் நறுமணம் வீச வேண்டும். 

வெல்லம் – மெதுவாக உடைய வேண்டும். 

அரிசி – அதிக தூள் கலந்திருக்கக் கூடாது. 

பருப்பு – அளவுக்கு மீறிய பளபளப்பு இருக்கக் கூடாது. 

புளி – மென்மையாக இருக்க வேண்டும். 

வேர்க்கடலை – கடித்தால் மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். 

எள் – தேய்த்தால் எண்ணெய் தன்மை உணரப்பட வேண்டும். 

தேயிலை – இயல்பான நறுமணம் இருக்க வேண்டும். 

சர்க்கரை – கட்டியாக ஒட்டியிருக்கக் கூடாது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News