25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


நோயின்றி வாழ சில விதிமுறைகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோயின்றி வாழ சில விதிமுறைகள்

1.சுருண்டு படுக்காதீர்கள்.

 

2 உட்காரும்போது வளையாதீர்கள்.

 

3. நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.

 

4 டூ வீலர் ஓட்டும் போது குனிந்து ஒட்டாதீர்கள்.

 

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

 

6. தினமும் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

 

7. தொடர்ந்து 70 நிமிடங்களுக்கு மேல் உட்காராதீர்கள்

 

தினமும் 21 முறையாவது குனிந்து காலைத் தொட்டு நிமிருங்கள்.

 

9 பளுவான பொருட்களைத் தூக்கும்பொது குனிந்து தூக்காதீர்கள்.

 

10.தினமும் காலை, மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News