25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அக்., 2ல் படம் ரிலீஸாகிறது.காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப் டர் 1'    படம் உருவாகி வருகிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அக்., 2ல் படம் ரிலீஸாகிறது.காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப் டர் 1' படம் உருவாகி வருகிறது.

 ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ருக்கு மணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்க 'காந்தாரா சாப் டர் 1'  படம் உருவாகி வருகிறது .சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இதில் 'கனகாவதி' ஆக நடிக்கும் ருக்மணி வசந்த்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரிஷப் ஷெட்டி.அடுத்து 'ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதனை முடித் ததும் ‘நான் ஈ, பாகுபலி' படங்களில் இணை இயக்குனராக இருந்த அஸ்வின் கங்கராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் 'ஆகாச வாணி' படத்தை இயக்கியுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News