25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இரண்டாவது வெற்றி  பெற்ற இந்திய  கிரிக்கெட் பெண்கள் அணி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரண்டாவது வெற்றி  பெற்ற இந்திய  கிரிக்கெட் பெண்கள் அணி .

 ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்  பங்கேற்கஇந்தியாவந்துள்ள இலங்கை பெண்கள் அணியை  முதல் போட்டியில் இந்தியா வென்றது.

 நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது போட்டியில்'டாஸ்' வென்ற இந்திய அணிகேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  

இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்தது, 

 7  விக்கெட்  வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 129/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News