கரியமில வாயுவை உறிஞ்சும் மரங்கள்
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்காக இந்த பூமிப்பந்தின் நிலப்பரப்பில் இருந்த,பசுமையான மரங்களில்46 சதவீத மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்கள் நிழல் மட்டும் தரவில்லை, மாறாக மரங்கள் காற்றை சுத்திகரித்து, காலநிலை மாற் றத்தை குறைக்க போராடுகின்றன. அதாவது, காடுகளின் மரங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார் பன் என்ற கரியமில வாயுவை உறிஞ்சி, மனிதன் சுவாசிக்க தூய் மையான பிராண வாயு என்னும் ஆக்சிஜனை தருகின்றன. மனிதன் கரியமிலவாயுகலந்த காற்றை சுவா சித்தால் மூச்சுத்திணறல் முதற ஏற்படும் ்றுநோய்வரை ஏற்படும் எனமருத் துவ ஆய்வுகள் கூறுகின்றன.
பூமியிலஇருக்கும் மரங்கள் சுற்றுச்சூழல் கரியமில வாயுவின் அளவில் 30 சதவீதம் அளவுக்கு உறிஞ்சி, காற் றில் கலந்திருக்கும் மாசுவை கட் டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறு கின்றன. மரங்களின் எண்ணிக் கையை அதிகரிக்கும்போது சுற்றுச் சூழலில் இருக்கும் பெருமளவு கரியமில வாயுவை மரங்கள் உறிஞ்சி சுத்தப்படுத்திவிடும். இத னால், மனிதன் தூய்மையான பிராண வாயுவை சுவாசிக்க முடி யும். பூமியில் உள்ள அனைத்து தாவரங்கள். மற்றும் விலங்குகளில் 50 சதவீதம் காடுகளில் உள்ளன.மரங்கள் ட்டப்பட்டு காடுகளி பரப்பளவுகுறைந்து போனால் மனித வாழ்க்கை பல்வேறு சிக்கல்களை சந்திக்கும். இதனை உணர்ந்த பல் வேறு நாடுகளும் தற்போது மரங் களை நகரம், கிராமம் என்ற பாகு பாடு இல்லாமல் எங்கும் வளர்ப்பதில் முனைப்புடன் இறங்கி உள்ளன .
0
Leave a Reply