வைபவ் சூர்யவன்ஷி 10 சிக்சர் விளாசினார். தொடரை வென்றது இந்தியா!
மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள்தொடரில் ,தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பேட்டிங் தேர்வு செய்தது.
தென் ஆப்ரிக்க அணி 49.3 ஓவரில் 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்ய வன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி துவக்கம் தந்தது. 10 சிக்சர் விளாசிய வைபவ், 24 பந்தில் 68 ரன் எடுத்து வெளியேறினார். இந்திய அணி 11 ஓவரில் 103/2 ரன் எடுத்த போது, மின்னல், மழை காரணமாக நிறுத்தப்பட்டது. போட்டிமீண்டும் போட்டி துவங்கியதும்,
இந்திய 27 அணியின் இலக்கு ஓவரில் 174 ரன் எனமாற்றப்பட்டது. முடிவில், இந்திய அணி 23.3 ஓவரில் 176/2 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.. இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது.
0
Leave a Reply