25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >>


உணர்வும் பிரம்மாண்டமும் கலக்கும் 'வாரணாசி'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உணர்வும் பிரம்மாண்டமும் கலக்கும் 'வாரணாசி'.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி - நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'வாரணாசி'. இதுகுறித்து ராஜமவுலி கூறுகையில், "ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பரப்புகள், ராமாயண உலகம், இயற்கைப் பேரழிவுகள், பிரம்மாண்டமான பேண்டஸி அம்சங்கள் என சாகசம் நிறைந்த பயணமாக படம் இருக்கும். அதேநேரம் தந்தை-மகன் பாசத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும்" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News