25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


விம்பிள்டன்: 44 வயதில் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விம்பிள்டன்: 44 வயதில் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்!

ரீ-என்ட்ரி: லண்டனில் நடக்கவுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் (44) 'வைல்டு கார்டு' முறையில் ஒற்றையர் பிரிவிலும், தன் அக்கா வீனஸுடன் (46) இணைந்து இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கிறார்.

சாதனைகள்: விம்பிள்டனில் செரினா ஒற்றையரில் 7 பட்டங்களும், இரட்டையரில் 6 பட்டங்களும் வென்றுள்ளார். 2012 ஒலிம்பிக்கிலும் இதே களத்தில் இரு பிரிவுகளிலும் தங்கம் வென்றார்.

சவால்: நீண்ட இடைவெளிக்குப் பின் விளையாடுவதால் 'ரேங்கிங்' இல்லாத செரினா, முதல் சுற்றிலேயே ஸ்வியாடெக் அல்லது சபலென்கா போன்ற முன்னணி வீராங்கனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

செரினாவின் இந்த 'ரீ-என்ட்ரியை' பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு (WTA) வரவேற்றுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News