முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா
முன்னாள் சென்னை மாகாணப் பிரதமரும், ஒரிஸா மாநில ஆளுநரும், காந்தி கலை மன்ற நிறுவனருமான தியாகச் செம்மல்
பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் 127 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி .பி .எஸ்.கே .ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2025
செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது.
8-7-2025 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அமரர் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்
ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.
விழாத்தலைவர் - ராம்கோ குரூப் சேர்மன் திரு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள் (மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)
வரவேற்புரை : திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)
"வீடும்- நாடும்" என்ற தலைபில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்
'சொற்கொண்டல்'
திரு. சண்முக. ஞானசம்பந்தன் அவர்கள் மதுரை வானொலி (பணி நிறைவு)
விருந்தினர்களை கௌரவித்தல்
திரு. N.K.ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்
திரு. P.R.குமாரசாமி ராஜா அவர்கள் (டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்)
0
Leave a Reply