தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம்
மயிலிறகு மனசுக்காரி,
குழலிசை,
பேச்சுக்காரி,
கிளிப்பச்சை
உறவுக்காரி,
ஆண்டாளின் சொந்தக்காரி,
உறவுகளின் மேன்மைக்காரி,
என் ஆறாம் வகுப்பின் கூட்டுக்காரி,
இத்தனை பிரியமான
"நம் ரஜினியின் படைப்புலகம்" குறித்த இலக்கிய நிகழ்வுகள் நட்பு சூழ நடைபெற்றது.
0
Leave a Reply