டை போடாமல் தலைமுடி கருப்பாக....
கொய்யா இலை10,5 செம்பருத்தி அரைத்து சாறு எடுத்து கடுகு வெந்தயம் பொன்னிறமாக வறுத்து தூளாக்கி இரண்டு ஸ்பூன் கரிசலாங்கண்ணி பொடியை இரண்டு ஸ்பூன் கொய்யா சாற்றில் கலந்து தேவைக்கு நீரிட்டு ,நன்கு தடவி அரை மணி நேரம்ஊறவைத்து மாதத்தில் ஒரு முறை குளித்தாலே போதும் தலை முடி நன்கு கருப்பாக ஆகும், டை தேவையில்லை.
0
Leave a Reply